Tuesday, December 12, 2017

இந்திய தண்டனைச் சட்ட பிரிவுகள்


                            இந்திய தண்டனைச் சட்ட பிரிவுகள்

1) இந்திய தண்டனைச் சட்டத்தின் எல்லை (territorial of indian penal code) பற்றி [இந்திய தண்டனைச் சட்டம் sec 1-18 ] கூறுகிறது.

2) சில பொது விளக்கங்கள் (some of general explanation) பற்றி
[இந்திய தண்டனைச் சட்டம் sec 19-52 ] கூறுகிறது.

3) தண்டனையின் நோக்கமும் வகைகளும் (objective and types of punishment) பற்றி

[இந்திய தண்டனைச் சட்டம் sec 53-75 ] கூறுகிறது.

4) பொது எதிர்வாதங்களும், விதிவிலக்குகளும் (general defences and general exceptions) பற்றி
[இந்திய தண்டனைச் சட்டம் sec 76-105 ] கூறுகிறது.

  :பொருண்மைத் தவறு (mistake of fact) பற்றி
[இந்திய தண்டனைச் சட்டம் sec 76 ] கூறுகிறது.

  :நீதிமுறை செயல்கள் (judicial acts) பற்றி
[இந்திய தண்டனைச் சட்டம் sec 77, 78 ] கூறுகிறது.

  :தற்செயல் நிகழ்ச்சி மற்றும் துரதிர்ஷ்டம் (accident and misfortune) பற்றி
[இந்திய தண்டனைச் சட்டம் sec 80 ] கூறுகிறது.

  :தேவை () தவிர்க்க முடியாத விபத்துக்கள் (necessity or inevitable accidents) பற்றி
[இந்திய தண்டனைச் சட்டம் sec 81 ] கூறுகிறது.

  :குழந்தை தன்மை (infancy) பற்றி
[இந்திய தண்டனைச் சட்டம் sec 82,83 ] கூறுகிறது.

  :பித்து நிலைமை (insanity) பற்றி
[இந்திய தண்டனைச் சட்டம் sec 84 ] கூறுகிறது.

  :குடிபோதை நிலை (drunkenness or intoxication) பற்றி
[இந்திய தண்டனைச் சட்டம் sec 85,86 ] கூறுகிறது.

  :சம்மதம் () இசைவு (consent) பற்றி
[இந்திய தண்டனைச் சட்டம் sec 89-92 ] கூறுகிறது.
.கா- அச்சத்தினால், அறியாமையினால், பித்து நிலையில் கொடுக்கும்
சம்மதம்

  :வற்புறுத்தல் (compulsion) பற்றி
[இந்திய தண்டனைச் சட்டம் sec 94 ] கூறுகிறது.

  :அற்பமான விசயங்கள், செயல்கள் (trifles or trivial acts) பற்றி
[இந்திய தண்டனைச் சட்டம் sec 95 ] கூறுகிறது.

  :தற்காப்புரிமை (rights of private defence) பற்றி
[இந்திய தண்டனைச் சட்டம் sec 96-106 ] கூறுகிறது.

5) அரசுக்கு எதிரான குற்றங்கள் (offences against state) பற்றி
[இந்திய தண்டனைச் சட்டம் sec 121-130 ] கூறுகிறது.

6) பொது அமைதிக்கு எதிரான குற்றங்கள், சட்ட விரோதமான கூட்டம்,
கழகம் விழைவித்தல், சச்சரவு (offences against the public tranquility, unlawful assembly
rioting, affray) பற்றி [இந்திய தண்டனைச் சட்டம் sec 141-160 ] கூறுகிறது.

7) பொது ஊழியர்களால் செய்யப்படும், () அவர்கள் சம்பந்தமான குற்றங்கள்
(offences by or relating to public servants) பற்றி [இந்திய தண்டனைச் சட்டம் sec 161-171 ] கூறுகிறது.

8) தேர்தல்கள் தொடர்பான குற்றங்கள் (offences relating to elections) பற்றி
[இந்திய தண்டனைச் சட்டம் sec 171-A to 171-I ] கூறுகிறது.

9) பொய் சாட்சியம் அளித்தல் (giving false evidence) பற்றி
[இந்திய தண்டனைச் சட்டம் sec 191-200 ] கூறுகிறது.

10) பொது நீதிக்கு எதிரான குற்றங்கள் (offences against public justice) பற்றி
[இந்திய தண்டனைச் சட்டம் sec 201-229 ] கூறுகிறது.

11) பொதுமக்களின் சுகாதாரம், பாதுகாப்பு, வசதி, பண்புநலம் மற்றும் ஒழுக்கம் இவற்றைப்
பாதிக்கும் குற்றங்கள் (offences affecting the public health, safety, convenience, decency and morals)
பற்றி [இந்திய தண்டனைச் சட்டம் sec 268-294 ] கூறுகிறது.

12) நாணயம் மற்றும் அரசு முத்திரைகள் சம்பந்தமான குற்றங்கள் (offences relating to coin and
government stamps) பற்றி [இந்திய தண்டனைச் சட்டம் sec 230 to 263-A ] கூறுகிறது.

13) உயிரைப் பாதிக்கும் குற்றங்கள் (offences affecting life) பற்றி
[இந்திய தண்டனைச் சட்டம் sec 229-311 ] கூறுகிறது.

14) கருவை சிதைத்தல், கைகுழந்தைகளை பாதுகாப்பின்றி விடுதல்
மற்றும் பிறப்பை மறைத்தல்(causing of miscarriage,exposure of infants and the
concealment of birth) பற்றி [இந்திய தண்டனைச் சட்டம் sec 312-318 ]
 கூறுகிறது.

15) மனித சுதந்திரத்துக்கு எதிரான குற்றம், முறைகேடான சிறைவைப்பு
(offance against human freedom, Wrongful confinement) பற்றி
 [இந்திய தண்டனைச் சட்டம் sec 339 to 348 ] கூறுகிறது.

16) குற்றமுறு வன்முறை ,குற்றமுறுத் தாக்குதல் ,தாக்கமுனைதல்
(criminal fore ,assault) பற்றி
[இந்திய தண்டனைச் சட்டம் sec 349 to 358 ] கூறுகிறது.

17) ஆட்கவர்தல்(குழந்தை, சிறுவர்) மற்றும் ஆட்கடத்தல்
( kidnapping and abduction ) பற்றி [இந்திய தண்டனைச் சட்டம் sec 359 - 369 ]
கூறுகிறது.

18) பாலியல் குற்றங்கள் ( sexual offences) பற்றி
 [இந்திய தண்டனைச் சட்டம் sec 375 - 376 D ] கூறுகிறது.

19) இயற்க்கைகு மாறான சேர்க்கை () இயற்க்கைகு மாறான குற்றங்கள்
(unnatural offences) பற்றி [இந்திய தண்டனைச் சட்டம் sec 377 ]
கூறுகிறது.

20) திருட்டு (theft) பற்றி
 [இந்திய தண்டனைச் சட்டம் sec 378 - 382 ] கூறுகிறது.

21) அச்சுறுத்திப் பறித்தல் (extortion) பற்றி
 [இந்திய தண்டனைச் சட்டம் sec 383 - 389 ] கூறுகிறது.

22) கொள்ளை மற்றும் கூட்டுக் கொள்ளை
( robbery and decoity) பற்றி
 [இந்திய தண்டனைச் சட்டம் sec 390 - 402 ] கூறுகிறது.

23) குற்றமுறு சொத்துக் கையாடல் (criminal misappropriationof property)
பற்றி [இந்திய தண்டனைச் சட்டம் sec 403,404 ] கூறுகிறது.

24) குற்றமுறு நம்பிக்கை மோசடி (criminal breach of trust) பற்றி
 [இந்திய தண்டனைச் சட்டம் sec 405 - 409 ] கூறுகிறது.

25) திருட்டு பொருள் () சொத்தை பெற்றுக் கொள்ளுதல்
(receiving of stolen property) பற்றி
 [இந்திய தண்டனைச் சட்டம் sec 410 - 414 ] கூறுகிறது.

26) ஏமாற்றுதல் (cheating) பற்றி
 [இந்திய தண்டனைச் சட்டம் sec 415 - 420 ] கூறுகிறது.

27) தன்சொத்தை () பொதுச் சொத்தை அழித்தல் குற்றம் பற்றி
 [இந்திய தண்டனைச் சட்டம் sec 425 - 440 ] கூறுகிறது.

28) குற்றமுறு அத்துமீறல் (criminal trespass) பற்றி
 [இந்திய தண்டனைச் சட்டம் sec 441 - 462 ] கூறுகிறது.

29) ஆவணங்கள் சம்பந்தமான குற்றங்கள் (offences relating to
documents) பற்றி [இந்திய தண்டனைச் சட்டம் sec 463 - 477 A ]
கூறுகிறது.

30) சொத்து மற்றும் பிற அடையாளக் குறிகள் சம்பந்தமான
குற்றங்கள் (offences relating to property and other marks) பற்றி
 [இந்திய தண்டனைச் சட்டம் sec 478 - 489 ] கூறுகிறது.

31) பணத் தாள்கள் மற்றும் வங்கித் தாள்கள் சம்பந்தமான குற்றங்கள்
(offences relating to currency Notes and bank notes) பற்றி
 [இந்திய தண்டனைச் சட்டம் sec 489A - 489E ] கூறுகிறது.

32) மண வாழ்க்கை சம்பந்தமான குற்றங்கள் (offences relating to marriage)
பற்றி [இந்திய தண்டனைச் சட்டம் sec 493 - 498A ] கூறுகிறது.

33) அவதூறு (defamation) பற்றி
 [இந்திய தண்டனைச் சட்டம் sec 499 - 502 ] கூறுகிறது.

34) குற்றமுறு மிரட்டல் , அவமதிப்பு மற்றும் தொந்தரவு செய்தல்
(criminal intimidation ,insult and annoyance) பற்றி
 [இந்திய தண்டனைச் சட்டம் sec 503 - 510 ] கூறுகிறது.

35) மதம் சம்பந்தமான குற்றங்கள் (offences relating to religion)
பற்றி [இந்திய தண்டனைச் சட்டம் sec 295 - 298 ] கூறுகிறது

36) வழிபாட்டிற்குரிய இடங்களில் அல்லது பொருட்களின்
புனிதத் தன்மையைக் கெடுத்தல் பற்றி
 [இந்திய தண்டனைச் சட்டம் sec 295 - 297 ] கூறுகிறது

37) மத உணர்வுகளை அவமதித்தல் பற்றி
 [இந்திய தண்டனைச் சட்டம் sec 295A - 298 ] கூறுகிறது

38) மதக்கூட்டங்களுக்கு இடையூறு விளைவித்தல் பற்றி
 [இந்திய தண்டனைச் சட்டம் sec 296 ] கூறுகிறது



No comments:

Post a Comment