Monday, December 25, 2017

காசோலை வழக்குகளை விரைந்து முடிக்க உச்ச நீதிமன்ற அறிவுரைகள் !

========================================
1. வழக்கு தாக்கல் செய்த அன்றே,கட்டை சரி பார்த்து, சரியாக இருந்தால், அன்றே, எதிரிக்கு சம்மன் அனுப்ப உத்தரவிடலாம்.

2. எதிரிக்கு சம்மன் அனுப்புவதில் உரிய நடைமுறையை கடைபிடிக்க வேண்டும்.

3.நீதிமன்ற சம்மனில், எதிரி சமாதானத்திற்கு சம்மதம் என்று மனு செய்தால், அதை பரிசீலித்து உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று, நீதிபதி குறிப்பெழுத வேண்டும்.

4. மூன்று மாதங்களில் சாட்சி விசாரணையை முடிக்க வேண்டும்.

No comments:

Post a Comment