Wednesday, November 29, 2017

காவல் நிலையத்தில் பணத்தை திருப்பி தருவதாக ஒப்புக்கொண்டு

 காவல் நிலையத்தில் பணத்தை திருப்பி தருவதாக ஒப்புக்கொண்டு எழுதிக் கொடுக்கும் ஒப்புதல் கடிதத்தை ஒரு சாட்சிய ஆவணமாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய முடியாது.
காவல் நிலையத்தில் பணத்தை திருப்பி தருவதாக ஒப்புக்கொண்டு எழுதிக் கொடுக்கும் ஒப்புதல் கடிதத்தை ஒரு சாட்சிய ஆவணமாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய முடியாது. அவ்வாறு தாக்கல் செய்ய்யப்படும் ஆவணம் இந்திய சாட்சிய சட்டம் பிரிவு 27ன் கீழ் தடை செய்யப்பட்ட ஆவணம் ஆகும்.

*Panneerselvam C. Vs. Manoharan (T. Ravindran J) 2017 (1) CTC 18*

No comments:

Post a Comment